Monday 31 July 2017

Parthiv patel interview

இந்திய அணி விரும்பினால் பேட்ஸ்மேனாக மட்டும் களம் இறங்க தயாராக இருக்கிறேன் என்று பார்த்தீவ் பட்டேல் கூறியுள்ளார்.

இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டில் இளம் வயதிலேயே விக்கெட் கீப்பராக அறிமுகமானவர் பார்த்தீவ் பட்டேல். 32 வயதாகும் இவர், 2002-ம் ஆண்டு தனது 17 வயதில் இங்கிலாந்துக்கு எதிராக நாட்டிங்காமில் நடைபெற்ற டெஸ்ட்டில் அறிமுகமானார்.
அதன்பின் அவரால் தொடர்ந்து இந்திய அணியில் இடம்பிடிக்க முடியவில்லை. தற்போது கீப்பர் மற்றும் பேட்டிங்கில் தனது திறமையை வளர்த்துள்ளார். ஆனால் விக்கெட் கீப்பர் பணியில் சஹா கடும் சவாலாக உள்ளார்.
சஹா காயம் அடைந்ததால் சுமார் 6 ஆண்டுகள் கழித்து இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் இடம்பிடித்தார். சஹா குணமடைந்ததும் பார்தீவ் பட்டேலுக்கு இடம் கிடைக்கவில்லை.
விக்கெட் கீப்பராக இல்லையென்றாலும், பேட்ஸ்மேனாக மட்டும் விளையாட அணி விரும்பினால் அதற்கு தயார் என்று பார்த்தீவ் கூறியுள்ளார்.
இதுகுறித்து பார்த்தீவ் பட்டேல் மேலும் கூறுகையில் ‘‘இளம் வயதில் நீங்கள் பொதுவாக எதையும் பற்றி கவலைப்பட மாட்டீர்கள். எனக்கு 17 வயதாகும்போது அப்படித்தான் நிகழ்ந்தது. அப்போது இந்திய அணியில் இடம்பெற வேண்டும் என்ற கனவு நனவானது. இவ்வளவு பெரிய வாய்ப்பை எப்படி பயன்படுத்திக் கொள்வது என்பது குறித்து நான் உட்கார்ந்து யோசித்தது கிடையாது. அது எனக்கு நல்லநேரமாக அமைந்தது. அது என் வாழ்க்கையில் முக்கியமான தருணம்.
தற்போது என்னுடைய முதல் குறிக்கோள் என்னுடைய ஆட்டத்தை மேம்படுத்த வேண்டும் என்பதுதான். தொடரில் என்னுடைய அணி வெற்றிபெற வேண்டும் என்பதுதான் நோக்கம். ஒவ்வொரு நாளும் சிறப்பாக விளையாட வேண்டும் என்று விரும்புகிறேன்.

கிரிக்கெட் வீரர்களுக்கு சில கனவுகள் இருக்கும். அவற்றில் ஒன்று டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட வேண்டும் என்பது. மற்றொன்று ரஞ்சி டிராபியில் விளையாட வேண்டும் என்பது. தற்போது ஐ.பி.எல். தொடரில் இடம்பிடிப்பது.
இந்திய அணி நிர்வாகம் என்னை எந்த இடத்தில் களம் இறக்க விரும்பினாலும், அந்த இடத்தில் களம் இறங்க தயாராக இருக்கிறேன். தொடக்க பேட்ஸ்மேன், மிடில் ஆர்டர், விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேன், கீப்பர் - தொடக்க பேட்ஸ்மேன் என எந்த இடமாக இருந்தாலும் சரி. சூழ்நிலைக்கு ஏற்றவகையில் என்னை மாற்றிக் கொள்ளக்கூடிய அனுபவம் பெற்றுள்ளேன். என்னுடைய நம்பிக்கை என்னை நல்ல இடத்தில் வைத்துக் கொள்ள உதவியது’’ என்றார்.

Tamil nadu Rivers

உணவை தலைகுனிந்து உண்பது
பூமிக்கு நன்றி கூற..!
தண்ணீரை தலைஉயர்த்தி குடிப்பது
மேகத்திற்கு நன்றி கூற..!!👏👏

தமிழக  நதிகள்:

1. கடலூர் மாவட்டம்

a)தென்பெண்ணை,
b)கெடிலம்,
c)வராகநதி,
d)மலட்டாறு,
e)பரவனாறு,                                
f)வெள்ளாறு,
g)கோமுகி ஆறு,
h)மணிமுக்தாறு,
i)ஓங்கூர்

2. விழுப்புரம் மாவட்டம்

a)கோமுகி ஆறு,
b)மலட்டாறு,
c)மணிமுத்தாறு

3. காஞ்சிபுரம் மாவட்டம்

a)அடையாறு,
b)செய்யாறு,
c)பாலாறு,
d)வராகநதி,
e)தென்பெண்ணை,                  
f)பரவனாறு  

4. திருவண்ணாமலை மாவட்டம்

a)தென்பெண்ணை,
b)செய்யாறு,
c)வராகநதி,
e)வெள்ளாறு

5. திருவள்ளூர் மாவட்டம்

a)கூவம்,
b)கொஸ்தலையாறு,
c)ஆரணியாறு,
d)பாலாறு

6. கரூர் மாவட்டம்

a)அமராவதி,
b)பொன்னை

7. திருச்சி மாவட்டம்

a)காவிரி,
b)கொள்ளிடம்,
c)பொன்னை,
d)பாம்பாறு

8. பெரம்பலூர் மாவட்டம்

a)கொள்ளிடம்

9. தஞ்சாவூர் மாவட்டம்

a)காவிரி,
b)வெட்டாறு,
c)வெண்ணாறு,
d)கொள்ளிடம், 
e)அக்கினி ஆறு

10. சிவகங்கை மாவட்டம்

a)வைகையாறு,
b)பாம்பாறு,
c)குண்டாறு,
d)கிருதமல் ஆறு,

11. திருவாரூர் மாவட்டம்

a)காவிரி,
b)வெண்ணாறு,
c)பாமணியாறு,
d)குடமுருட்டி

12. நாகப்பட்டினம் மாவட்டம்

a)காவிரி,
b)வெண்ணாறு

13. தூத்துக்குடி மாவட்டம்

a)ஜம்பு நதி,
b)மணிமுத்தாறு,
c)தாமிரபரணி,
d)குண்டாறு,                                 
e)கிருதமல் ஆறு,
d)கல்லாறு,
e)கோராம்பள்ளம் ஆறு

14. தேனி மாவட்டம்

a)வைகையாறு,
b)சுருளியாறு,
c)தேனி ஆறு,
d)வரட்டாறு,
e)வைரவனாறு

15. கோயம்புத்தூர் மாவட்டம்

a)சிறுவாணி,
b)அமராவதி,
c)பவானி,
d)நொய்யலாறு,
e)பாம்பாறு
f)கெளசிகா நதி

16. திருநெல்வேலி மாவட்டம்

a)தாமிரபரணி,
b)கடனா நதி,
c)சிற்றாறு,
d)இராமநதி,
e)மணிமுத்தாறு,
f)பச்சை ஆறு,
g)கறுப்பா நதி,
h)குண்டாறு,
i)நம்பியாறு,
k)கொடுமுடிஆறு,  
l)அனுமாநதி,
m)கருமேனியாறு,
n)கரமணை ஆறு

(சேர்வலாறு.மணிமுத்தாறு.கடனா ஆறு. பச்சையாறு. சிற்றாறு. பேயனாறு. நாகமலையாறு,காட்டாறு.சோம்பனாறு,கௌதலையாறு.உள்ளாறு.பாம்பனாறு.காரையாறு.நம்பியாறு.கோதையாறு.கோம்பையாறு.குண்டாறு இவை அனைத்தும் தாமிரபரணியின் துணையாறுகள் )

17. மதுரை மாவட்டம்

a)பெரியாறு,
b)வைகையாறு,
d)குண்டாறு,
e)கிருதமல் ஆறு,  
f)சுள்ளி ஆறு,
g)வைரவனாறு,
h)தேனியாறு,
i)வாட்டாறு,
j)நாகலாறு,
k)வராகநதி,
l)மஞ்சள் ஆறு,
m)மருதாநதி,
n)சிறுமலையாறு,
o)சுத்தி ஆறு,
p)உப்பு ஆறு

18. திண்டுக்கல் மாவட்டம்

a)பரப்பலாறு,
b)வரதம்மா நதி,
c)மருதா நதி,
d)சண்முகாநதி,                                          e)நங்கட்சியாறு,
f)குடகனாறு,
g)குதிரையாறு,
h)பாலாறு,
i)புராந்தளையாறு,                       
j)பொன்னை,
k)பாம்பாறு,
l)மஞ்சள் ஆறு

19. கன்னியாகுமரி மாவட்டம்

a)கோதையாறு,
b)பறளியாறு,
c)பழையாறு,
d)நெய்யாறு,
e)வள்ளியாறு

20. இராமநாதபுரம் மாவட்டம்

a)குண்டாறு,
c)கிருதமல் ஆறு,
d)வைகை,
e)பாம்பாறு,                                                           f)கோட்டகரையாறு,
g)உத்திரகோசம் மங்கை ஆறு

21. தருமபுரி மாவட்டம்

a)காவிரி,
b)தொப்பையாறு,
c)தென்பெண்ணை 

22. சேலம் மாவட்டம்

a)காவிரி,
b)வசிட்டாநதி,
c)வெள்ளாறு

23. விருதுநகர் மாவட்டம்

a)கௌசிகாறு,
b)வைப்பாறு,
c)குண்டாறு,
d)அர்ஜுனா நதி,
e)கிருதமல் ஆறு

24. நாமக்கல் மாவட்டம்

a)காவிரி,
b)உப்பாறு,
c)நொய்யலாறு

25. ஈரோடு மாவட்டம்

a)காவிரி,
b)பவானி,
c)உப்பாறு

26. திருப்பூர் மாவட்டம்

a)நொய்யலாறு,
b)அமராவதி,
c)குதிரையாறு

27. புதுக்கோட்டை மாவட்டம்

a)அக்கினி ஆறு,
b)அம்பூலி ஆறு,
c)தெற்கு வெள்ளாறு,
d)பம்பாறு,                            
e)கோட்டகரையாறு

இப்படி நதிகளின் பட்டியல் நீண்டுக்கொண்டே இருக்கின்றது.

தமிழ்நாட்டு நதிகளில் உள்ள நீர்த் தேக்கங்கள் / அணைகள்:

நீர்த் தேக்கத்தின் பெயர்
***************************

வராக நதி படுகை

1. வீடூர்

பெண்ணையாறு படுகை

2. கிருஷ்ணகிரி

3. சாத்தனூர்

4. தும்பஹள்ளி

5. பாம்பார்

6. வாணியாறு

வெள்ளாறு நதிப் படுகை

7. வெல்லிங்டன்

8. மணிமுக்தா நதி

9. கோமுகி நதி

காவேரி நதிப் படுகை

10. மேட்டூர்

11. சின்னாறு

12. சேகரி குளிஹல்லா

13. நாகவதி

14. தொப்பையாறு

15. பவானி சாகர்

16. குண்டேரி பள்ளம்

17. வரட்டுப் பள்ளம்

18. அமராவதி

19. பாலாறு, பெருந்தலாறு

20. வரதமா நதி

21. உப்பாறு (பெரியாறு மாவட்டம்)

22. வட்டமலைக் கரை ஓடை

23. பரப்பலாறு

24. பொன்னையாறு

25. உப்பார் (திருச்சி மாவட்டம்)

வைகை நதிப் படுகை

26. வைகை

27. மஞ்சளாறு

28. மருதா நதி

வைப்பார் நதிப் படுகை

29. பிளவுக்கல் (பெரியாறு நீர்த்தேக்கம்)

30. பிளவுக்கல் (கோவிலாறு நீர்த்தேக்கம்)

31. வெம்பக்கோட்டை நீர்த்தேக்கம்

32. குள்ளுர் சந்தை

தாமிரபரணி நதிப் படுகை

33. மணிமுத்தாறு

34. கடனா

35. ராம நதி

36. கருப்பா நதி

37. குண்டாறு

கோதையாறு நதிப் படுகை

38. பேச்சிப் பாறை

39. பெருஞ்சாணி

40. சித்தாறு - i

41. சித்தாறு - ii

மேற்கு நோக்கிப் பாயும் நதிக்களை கிழக்கே திருப்புதல்

பெரியாறு நதிப் படுகை

42. பெரியாறு

43. மேல் நீராறு அணைக்கட்டு

44. கீழ் நீராறு

சாலக்குடி நதிப்படுகை

45. சோலையாறு

46. பரம்பிக்குளம்

47. தூனக்கடவு

48. பெருவாரிப் பள்ளம்

பாரதப் புழை நதிப் படுகை

49. ஆழியாறு

50. திருமூர்த்தி

இப்படி நீர்த்தேக்கங்களையும் நீண்ட வரிசைப்படுத்தலாம்.

தமிழக நீர்நிலைகள்

நாட்டின் விடுதலைக்கு முன் அதாவது 1947-ல் அன்றைய சென்னை மாகாணமான இன்றைய தமிழக நிலப்பரப்பில் மட்டும் 50,000 நீர் நிலைகள் இருந்தன. இன்றைக்கு பாதிக்கு குறைவாக 20,000 நீர் நிலைகள் இருப்பதாக புள்ளிவிபரங்கள் சொல்கின்றன.

மதுரை, சென்னை மாநகரங்களைச் சுற்றி 500 ஏரிகள் - குளங்கள் காணாமல் போய்விட்டன. பழவேற்காடு ஏரியை ஆந்திர அரசு சிறிது சிறிதாக அபகரித்துக் கொண்டது. வீராண ஏரியும் சரியாகப் பராமரிப்பு இல்லை.

இன்றைக்கு தமிழகத்தில் 18,789 பொதுப்பணித்துறை ஏரிகள், 29,484 கிளை வாய்க்கால்கள், 86 ஆறுகள், 200 அணைகள் என்ற புள்ளிவிபர கணக்கில் தமிழக நீர் நிலைகள் உள்ளன. நிலத்தடி நீரும் மிகவும் குறைந்துவிட்டது. விவசாய சாகுபடி நிலங்களும் குறைந்துக்கொண்டே வருகின்றன. நீர் நிலைகளில் நீரில்லாமல் நிலத்தடி நீரும் குறைந்துவிட்டதால் 1.10 கோடி ஏக்கர் பாதிக்கப்பட்டுள்ளன.

இதற்கெல்லாம் காரணம் என்ன? ரியல் எஸ்டேட் என்று சமூக விரோதிகள் நீர் நிலைகளை கபளிகரம் செய்து தங்களுடைய சொத்துகளைப் போல விற்று கொழுத்துப் போய்விட்டனர். இருக்கின்ற நீர் நிலைகளை தூர் வாராமல் மதகுகளை சரிவர பழுது பார்க்காமல், நீர் நிலைகளில் கருவேல மரங்கள் வளர்வதை தடுக்காமல் இருந்த நிலையில் நீர் நிலைகளுடைய பயன்பாடு குறைந்துவிட்டது.

மணல் திருடர்கள் ஆறுகளிலும், ஏரிகளிலும் உள்ள மணலை கொள்ளை அடித்ததனால் நீர் வரத்துகளெல்லாம் குறைந்துவிட்டன. இயற்கையின் அருட்கொடையான அந்த நீர் நிலைகளை நாம் சரிவர பாதுகாக்காமலும் ஆயக்காட்டு நலன்களை புறந்தள்ளியதால் இன்றைக்கு இவ்வாறான கேடுகளை நாம் சந்திக்க வேண்டியுள்ளது.

ஜனநாயகம் என்று சொல்லிக் கொண்டு திருட்டுத் தொழிலுக்கும் துணை போகும் ஆட்சியாளர்களால்தான் இந்த மாதிரியான கொடூரங்கள் நடந்து வருகின்றன. மன்னராட்சியில் கூட மக்களுடைய பங்களிப்பில் குளங்களும், நீர் நிலைகளும் வெட்டப்பட்டு மக்களாலேயே பராமரிக்கப்பட்டது. அது அக்காலம் இன்றைக்கு நாம் ஓட்டுப்போட்டு அனுப்பியவர்கள் இயற்கை வளங்களைச் சுரண்டக் கூடிய கொள்ளைக்காரர்களுக்கு ஆதரவாளர்களாக உள்ளனர். மனிதர்கள் பூமியில் தோன்றலாம். சில காலங்களில் வாழ்ந்து மடியலாம். ஆனால் நாகரீகத்தின் தொட்டிலான நதிகள் என்றைக்கும் நிரந்தரமானது. அதை தாயை வணங்குவதைபோல நதிதீரங்களை வணங்கி பாதுகாப்பதுதான் மானிடத்தின் அடிப்படை கடமையாகும்.

Tamil motivational story_1

ஒரு நாட்டில் ஒரு இளவரசன் இருந்தான். அவன் சிறந்த போர் வீரன். அவனுடைய வாள் வீச்சிற்கு அந்த நாடே ஈடு கொடுக்க முடியாது. அந்த அளவிற்குச் சிறந்த வீரன்.

அவன் ஒருமுறை அரண்மனையில் வாள் வீசி பயிற்சி செய்துக் கொண்டிருக்கையில், ஒரு எலி குறுக்கே ஓடியது. உடனே அதன் மீது வாளை வீசினான். அந்த எலி லாவகமாக தப்பித்துச் சென்றது. பிறகு மீண்டும் அதனைத் துரத்தி வாளை வீசினான், மீண்டும் தப்பித்து வளைக்குள் புகுந்துகொண்டது. உடனே மனம் உடைந்து போனான்.

அப்போது வந்த அரசர் "ஏன் சோகமாக இருக்கிறாய்?" என கேட்க "இந்த நாடே எனது வாள் வீசும் திறமைக்கு ஈடு கொடுக்க முடியாது போது, இந்த சாதாரண எலியை என்னால் கொல்ல முடியவில்லையே!" என விவரித்தான் இளவரசன்.

மன்னர் சிரித்துவிட்டு "எலியைக் கொள்ள வாள் பயிற்சி எதற்கு? அரண்மனைப் பூனையைக் கொண்டு வந்தாலே போதுமே!" என்றார்.உடனே அரண்மனை பூனை வரவழைக்கப்பட்டது.

அந்தப் பூனையும் எலியை வேட்டையாட முயன்றது. ஆனாலும் அந்த எலி எளிதாக அதனிடம் இருந்து தப்பித்து, தப்பித்துச் சென்றது. மீண்டும் இளவரசருடன் அரசரும் சோகமானார். அப்போது மந்திரி வந்தார். "என்ன அரசே..நீங்களும் இளவரசரும் சோகமாக இருக்கிறீர்கள்?" என்றார்.

அதற்கு அரசர் நடந்ததை கூறினார். "நம் நாட்டு பூனைகள் எதற்கு லாயக்கு...? ஜப்பான், பாரசீகம் போன்ற நாடுகளில் உள்ள பூனைகள் புலி உயரம் உள்ளன. எனவே அங்கிருந்து வரவழைப்போம்" என்றார் மந்திரி. அதேபோல் அவ் நாடுகளில் இருந்து பூனைகள் வரவழைக்கப்பட்டன.

ஆனால் அவற்றிடமிருந்தும் அந்த எலி சாமர்த்தியமாகத் தப்பித்துச் சென்று வளைக்குள் புகுந்தது. எலிக்கு இவ்வளவு திறமையா! என அனைவரும் வியந்து கொண்டிருக்கையில், அங்கே இருந்த அரண்மனைக் காவலன் "இளவரசே! இந்த எலிக்குப் போய் ஜப்பான், பாரசீகப் பூனையெல்லாம் எதுக்கு? எங்க வீட்டுப் பூனையே போதும்" என்றான். மன்னருக்கு நப்பிக்கை ஏற்படவில்லை. "என்ன.. அரண்மனையில் வளர்ந்து வரும் பூனையால் முடியாதது சாதாரண பூனையால் முடியுமா?" என்றார்.

உடனே இளவரசர் மறித்து "சரி...எடுத்து வா உனது பூனையை" என்றார். வீட்டிற்குச் சென்று தனது பூனையைக் கொண்டு வந்தான் காவலன். அந்தப் பூனை அந்த எலியை ஒரே தாவலில் "லபக்" என்று கவ்விச்சென்றது. இதனைப் பார்த்த இளவரசருக்குப் பெருத்த ஆச்சரியம். "என்ன இது அதியசம்!

ஜப்பான்,பாரசீக, அரண்மனையில் வளர்ந்த பூனைகளிடம் இல்லாத திறமை எப்படி இந்தச் சாதாரண பூனைக்கு ஏற்பட்டது? எப்படி சாத்தியம்? என்ன பயிற்சி கொடுத்துப் பூனையை வளர்க்கிறீர்கள்?" என்று வியந்தவாறே கேள்விகளை கேட்க தொடங்கினார்.

அதற்குக் காவலாளி "பெரிதாக என் பூனைக்குத் திறமையோ, பயிற்சிகளோ எதுவும் இல்லை இளவரசே... என் பூனைக்கு ரொம்பப் பசி அவ்வளவுதான்" என்றான்.

உடனே இளவரசருக்கு "சுரீர்" என்றது. அரண்மனைக்குள் பூனைகள் நன்கு தின்று கொழுத்திருப்பதால் அவற்றுக்கு பசி என்பதே என்னவெற்று தெரிய வாய்பில்லை, எனவே அவற்றால் எலியை எப்படி பிடிக்கமுடியும்?.

*ஆக எந்த ஒரு வேலையையும் வெற்றிகரமாகச் செய்து முடிக்க வேண்டுமென்றாள், முதலில் அதனைப் பற்றிய பசி அல்லது தேவை இருக்க வேண்டும். அப்போதுதான் அந்தக் காரியத்தை கச்சிதமாக செய்து முடிக்க முடியும்.

Brailar chicken|tamil

⚠ Warning ⚠
மதுவை விட பாதிப்பு❓
   🐓🐓 கோழி 🐓🐓

கட்டாயம் படியுங்கள் பயனுள்ள பதிவு.

⚠⚠⚠⚠⚠⚠⚠⚠⚠⚠⚠

40 நாட்களில் வளர்க்கப்பட்டு விற்பனைக்கு வந்து விடும் பிராய்லர் கோழி🐓 வளர 12 விதமான கெமிக்கல்ஸ், கோழி சாப்பிடும் உணவோடு கலக்கப்படுகிறது.
பிராய்லர் கோழிகளுக்கு அளவுக்கு அதிகமாக ஆன்ட்டி பயாடிக் மருந்துகள் கொடுக்கப்படுகிறது. இதனால் கோழிகளுக்கு வரும் குணப்படுத்தக்கூடிய நோயையும் குணப்படுத்த முடியாமல் போவதோடு, இறைச்சியை சாப்பிடும் மனிதர்களுக்கும் நோய்க்கூறுகள் தோன்றுகின்றன என்று சிஎஸ்இ நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

🐓ஆண்களின்  உயிரணுக்களை அழிக்கிறது.
ஆண்மையை அழிக்கும் பிராய்லர்

🐓குழந்தையின்மைக்கு முக்கிய காரணம் பிராய்லர் கோழி.

🐓"பத்துப் பதினோரு வயது சிறுமிகள் பெரியமனுஷி ஆவதற்கு பிராய்லர் கோழி தான் காரணம்".

🐓டைலோ சின் போஸ்பேட், டினிடோல்மைடு, டயாமுலின் ஹைடயோஜின், மைக்ரோமைன்-பி.சி.எஃப், டோக்சிலின்-ஈ.எஸ்., யூ.எஸ்., குர்ராடோக்ஸ் எம்.எஸ்., நோவா சில்பிளஸ் போன்ற மருந்துகளை ஊசிமூலம் போடுகிறார்கள்.

"இந்த மருந்துகள்தான் சின்னஞ் சிறுமிகளையும் பெரிய மனுஷிகளாக்கி விடுவதாக கூறப்படுகிறது".

🐓பிராய்லர் கோழி சதையு (கொலஸ்ட்ரால்) அதிக அளவில் உள்ளது. இதை நாம் சாப்பிடும்போது நமது உடலில் கெட்ட கொழுப்பு சத்துதான் அதிக அளவில் சேருகின்றன. இந்த கெட்ட கொழுப்பானது நமது கல்லீரலில் வீக்கத்தை ஏற்படுத்தி விடுகிறது.

🐓கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிப்பதால், அது ரத்த நாளத்தில் புகுந்து அடைப்பை ஏற்படுத்துகிறது. இதனால் ரத்த அழுத்தம் ஏற்படுகிறது.

🐓100-ல் 65 பேருக்கு கொழுப்பு நிறைந்த ஈரல் நோய் உள்ளது. இங்குள்ள பெரும்பாலான உணவகங்களில் ஏற்கனவே பயன்படுத்திய எண்ணையை அதிக அளவில் பயன்படுத் துவதால் கல்லீரல் கோளாறின் பிடியில் சிக்கித் தவிக்கிறார்கள்.

🐓சிறு நீரகங்களிலும் கல்லீரல்களிலும் கேன்சர் உருவாகிரதாம்.

🐓தொடர்ச்சியாக பிராய்லர் கோழி சாப்பிடுவோர் குடல் புற்றுநோயின் பிடியில் சிக்கி விடுவார்கள்.

🐓மேலும் இதை விரும்பி சாப்பிடும் நமக்கு எலும்புகளில் இருக்கும் சத்து முற்றிலும் அழிகிறது.

🐓மஞ்சள் காமாலை , இரைப்பை,, கல்லீரல் செயலிழப்பு என்று வியாதிகளின் எண்ணிக்கையை அடுக்கலாம் .

🐓ப்ராய்லர் கோழி மற்றும் முட்டைகளை அதிகமாக சாப்பிட்ட நாமக்கல் மக்களுக்கு இப்போது புற்று நோய் பிரச்சனை அதிகமாக பரவி வருகிறது .... அவர்கள் படும் கஷ்டங்களை கோழி பண்ணைகளின் தலைவர் களான சில அரசியல்வாதிகள் வியாபார நோக்கத்துடம் உண்மை மக்களிடம் போகாமல் பார்த்து கொள்கின்றனர்.

Sunday 30 July 2017

Tnpl tamil|brittle speech

தமிழ்நாடு பிரிமியர் லீக் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு மிகச்சிறந்த தளமாக அமையும் என பிரெட் லீ கூறியுள்ளார்.

தமிழ்நாடு பிரிமியர் லீக் (டி.என்.பி.எல்.) கிரிக்கெட் போட்டிகள் சென்னை, நெல்லை, திண்டுக்கல் மாவட்டம் நத்தம் ஆகிய இடங்களில் நடைபெற்று வருகிறது. போட்டிகள் நடைபெறாத பெரிய நகரங்களான திருச்சி, மதுரை, கோவை ஆகிய ஊர்களில் பிரமாண்ட திரை மூலம் டி.என்.பி.எல். போட்டிகளை நேரடியாக ஒளிபரப்பு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
திருச்சி வாரியர்ஸ் அணிக்கு ஆதரவாக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பிரெட் லீ ரசிகர்களுடன் அமர்ந்து போட்டியை ரசிக்க உள்ளார்.
டி.என்.பி.எல். டி20 லீக் கிரிக்கெட் தொடர் குறித்து பிரெட் லீ கூறுகையில் ‘‘டி.என்.பி.எல். போட்டி இளம் விளையாட்டு வீரர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது. குறிப்பாக வேகப்பந்து வீச்சாளர்களுக்கு இது ஒரு நல்ல தளம் அமைத்து கொடுத்திருக்கிறது.
20 ஓவர் ஆட்டங்களை எதிர்கொண்டு தற்போதைய பேட்ஸ்மேன்கள் நன்றாக தேர்ச்சி பெற்றுள்ளனர். மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணியிடம் இந்திய அணி துரதிர்ஷ்டவசமாக தோற்றுவிட்டது. ஆனாலும் ஜூலன் கோஸ்வாமி மிகச்சிறப்பாக பந்து வீசினார். அது பெருமையாக உள்ளது. உமேஷ் யாதவ் மற்றும் முகமது ‌ஷமி ஆகியோர் எதிர்காலத்தில் சிறப்பாக விளங்குவார்கள்’’ என்றார்.

Ooty dam|karnataka pressure start|tamil

*கர்நாடகாவுக்கு தலைவலி ஆரம்பம்..!*
_ஊட்டியில் அணை கட்ட கோரி திரண்டு வரும் இளைஞர்கள்..!_
_தேசிய புரட்சியாக உருவெடுப்பதால் பதறும் அரசு..!_

_நாம் ஊட்டியில் இருந்து தண்ணீர் செல்லும் வழித்தடத்தை மறித்து அணையை கட்டினாலே போதும்._

_கர்நாடகாவிடம் கையேந்தும் நிலை வராது. இது *தமிழக விவசாயிகளின்* எதிர்பார்ப்பு இதுதான்._

_தற்போது இந்த கோரிக்கையானது தமிழகம் முழுக்க வலுத்துள்ளது. விவசாயிகள் போராட்டம் நடந்து வரும் இந்த வேளையில் வறட்சியை போக்கி நீர்வளத்தை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது._

_ஊட்டியில் அணை கட்ட வேண்டும் என்ற கோரிக்கை தமிழர்களிடையே பரவி வரும் தகவல் கர்நாடகாவை *அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.*_

_இந்த பிரச்னையை தமிழக *இளைஞர்கள் கையில்* எடுத்து போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர்._

_இனியாவது *தமிழக அரசு* புரிந்து கொண்டு நமது நீர் நமக்கே என்கிற முறையில் ஊட்டியில் அணைக்கட்டி விவசாயிகளின் வாழ்வில் செழிப்பை உண்டாக்க வேண்டும் என்று எதிர் பார்க்கின்றனர்._

Naicker awareness|tamil

நாயக்கராய் வாழ்ந்தது போதும்
ஒன்று சேரவில்லை என்றால் வருந்த நேரிடும்
போருக்கும் ஏருக்கும் பெயர் போன வம்சம்
ஒரு பொந்தில் சிக்கி தவிக்கலாமா ?
பிரிவினை மறந்து நாயக்கராய் சேரு
பெயர் இருக்கும் ஊருக்குள் பாரு
உள்ளுக்குள் நாம் சண்டை இட்டாலும்
நாயக்கர் என்றால் சேர்ந்திட வேண்டும்
பாரம்பரியம் மறக்கலாமா ?
பழைய பழக்கத்தை கெடுக்கலாமா ?
உண்மையான நாயக்கன் என்றால் அவன் உதிரி பேச்சி பேசமாட்டான்
செயலில் வீரம் கொண்டு வாழு
இல்லை என்றால் இறந்திடு மேலு ..
கல்வி என்பது முக்கியம் சாமி
பொருளாதாரத்தில் வளர்ச்சியை காமி
நாடே போற்றும் வம்சம் நாம் தான்
கிருஷ்ணதேவராயர் குலம் நாம் தான்
இரண்டாயிரம் ஆண்டு காலம் ஆட்சி செய்து வந்த பெருங்கூட்டம் நாம
இன்னிக்கு வாழுற நிலைமையை பாரேன் ?
ராஜாவாக வாழ்ந்த குலம் , ராஜாங்கம் இழந்து வாழலாமா ?
ஆங்கிலேயன் எல்லாம் எழுதி வெச்சான் நம்ம குல பெருமைகளை
நம்ம குலம் அறியாமையில் வாழுதே பாரு நாட்டுக்குள்ளே .
வீரம் தான் டா நமக்கு சொத்து , முறுக்கிக்கிட்டு போரை நடத்து
மற்றவன் எல்லாம் எப்படி வாழுறான் நம்ம மக்களை அவன் பிரிச்சே வெய்கிறான்.
தமிழகத்தில் நம்ம குல மக்கள் தொகையை பார்த்தல் ஐயோ
மற்ற சாதி மக்கள் எல்லாம் மூக்கு மேலே கையை வைக்குறான்.
ஆதாரம் இருக்கு நமக்குன்னு கூறு , ஆண்ட குலமே ஒன்றாய் சேரு ..
இளைய மக்கள் சேரணும்னு துடிக்க , பெருசுங்க எல்லாம் அதையும் தடுக்க
இப்படி இருந்தால் எப்படி சொல்லு ? முன்னேற முடியும் என்பதை சொல்லு ?
நடப்பது எல்லாம் சாதி அரசியல் , எங்கும் சாதி எதிலும் சாதி
நாம மட்டும் சேரலனா நாமம் போட்டு அனுபிடுவான்
நாயுடு இனமே நாயக்கர் குலமே , தமிழகம் முழுதும் வாழும் இனமே
திருமலை நாயக்கர் குலத்திலே பிறந்து திக்கு தெரியாமல் வாழலாமா ?
கட்டபொம்மன் பேரே சொன்னாலே போதும் காளை போல வீரம் வரும்
ஊமைத்துரை வாரிசுங்க ஒத்துமையா செரனும்ங்க ...
நாயக்கர் இனம்னு சேர்ந்திட வேண்டும் நம்ம பலத்தை நாட்டுக்கு காட்டிடணும்.
வரலாறு பேசும் சாதி நம் சாதி , தமிழகத்தில் நாம எல்லாம் ஒத்துமையா சேர்ந்திடனும்
இரண்டு கோடிக்கும் மேல வாழும் நாயக்கர் இனமே சேர்ந்திடனும் ..🙏🙏🙏🙏💪💪💪💪💪💪💪💪💪

SIMPLEPAY APP PRIVACY POLICY

Privacy Policy  Simple pay team built the Simple pay app as a Free app. This SERVICE is provided by Simple pay team at no cost and is intend...